சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 15:6
நியாயாதிபதிகள் 15:1

சிலநாள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியைக் காணப்போய்; நான் என் பெண்சாதியினிடத்தில் அறைவீட்டிற்குள் போகட்டும் என்றான்; அவள் தகப்பனோ, அவனை உள்ளே போக ஒட்டாமல்:

אֶת, אָבִ֖יהָ
நியாயாதிபதிகள் 15:9

அப்பொழுது பெலிஸ்தர் போய், யூதாவிலே பாளயமிறங்கி, லேகி என்கிற வெளியிலே பரவியிருந்தார்கள்.

וַיַּֽעֲל֣וּ, פְלִשְׁתִּ֔ים
நியாயாதிபதிகள் 15:10

நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா மனுஷர் கேட்டதற்கு, அவர்கள்: சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல, நாங்களும் அவனுக்குச் செய்யும்படி அவனைக் கட்டுகிறதற்காக வந்தோம் என்றார்கள்.

וַיֹּֽאמְר֗וּ, אֶת, שִׁמְשׁוֹן֙
நியாயாதிபதிகள் 15:11

அப்பொழுது யூதாவிலே மூவாயிரம் பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திற்குப்போய் பெலிஸ்தர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள். அதற்கு அவன்: அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான்.

וַיֹּֽאמְר֣וּ
நியாயாதிபதிகள் 15:18

அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழவேண்டுமோ என்றான்.

אֶת
நியாயாதிபதிகள் 15:19

அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது. அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பேரிட்டான்; அது இந்நாள்வரையும் லேகியில் இருக்கிறது.

אֶת
நியாயாதிபதிகள் 15:20

அவன் பெலிஸ்தரின் நாட்களில் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான்.

אֶת
said,
Then
the
וַיֹּֽאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
Philistines
פְלִשְׁתִּים֮pĕlištîmfeh-leesh-TEEM
Who
מִ֣יmee
hath
done
עָ֣שָׂהʿāśâAH-sa
this?
זֹאת֒zōtzote
answered,
they
And
וַיֹּֽאמְר֗וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
Samson,
שִׁמְשׁוֹן֙šimšônsheem-SHONE
law
in
son
the
חֲתַ֣ןḥătanhuh-TAHN
of
the
Timnite,
הַתִּמְנִ֔יhattimnîha-teem-NEE
because
כִּ֚יkee
taken
had
he
לָקַ֣חlāqaḥla-KAHK

אֶתʾetet
his
wife,
אִשְׁתּ֔וֹʾištôeesh-TOH
and
given
וַֽיִּתְּנָ֖הּwayyittĕnāhva-yee-teh-NA
companion.
his
to
her
לְמֵֽרֵעֵ֑הוּlĕmērēʿēhûleh-may-ray-A-hoo
up,
came
Philistines
וַיַּֽעֲל֣וּwayyaʿălûva-ya-uh-LOO
the
And
פְלִשְׁתִּ֔יםpĕlištîmfeh-leesh-TEEM
and
burnt
וַיִּשְׂרְפ֥וּwayyiśrĕpûva-yees-reh-FOO
father
her
and
her
אוֹתָ֛הּʾôtāhoh-TA
with
fire.
וְאֶתwĕʾetveh-ET


אָבִ֖יהָʾābîhāah-VEE-ha


בָּאֵֽשׁ׃bāʾēšba-AYSH