சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 20:3
நியாயாதிபதிகள் 20:1

அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்.

בְּנֵ֣י
நியாயாதிபதிகள் 20:2

சகல ஜனங்களின் அதிபதிகளும், இஸ்ரவேலின் சகல கோத்திரத்தாரும் தேவனுடைய ஜனமாகிய சபையாகக் கூடிநின்றார்கள்; அவர்கள் பட்டயம் உருவுகிற நாலு லட்சம் காலாட்கள்,

יִשְׂרָאֵ֔ל
நியாயாதிபதிகள் 20:7

நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரராமே, இங்கே ஆலோசித்துத் தீர்மானம் பண்ணுங்கள் என்றான்.

בְּנֵ֣י
நியாயாதிபதிகள் 20:12

அங்கே இருந்த இஸ்ரவேலின் கோத்திரத்தார் பென்யமீன் கோத்திரமெங்கும் ஆட்களை அனுப்பி: உங்களுக்குள்ளே நடந்த இந்த அக்கிரமம் என்ன?

נִֽהְיְתָ֖ה
நியாயாதிபதிகள் 20:14

இஸ்ரவேல் புத்திரரோடு யுத்தம் பண்ணப் புறப்படும்படிக்கு, பட்டணங்களிலிருந்து கிபியாவுக்கு வந்து கூடினார்கள்.

בְנֵֽי
நியாயாதிபதிகள் 20:18

இஸ்ரவேல் புத்திரரான அவர்கள் எழும்பி, தேவனுடைய வீட்டிற்குப் போய்: எங்களில் யார் முந்திப் போய் பென்யமீன் புத்திரரோடு யுத்தம்பண்ண வேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்; அதற்குக் கர்த்தர்: யூதா முந்திப் போகவேண்டும் என்றார்.

וַיֹּֽאמְרוּ֙, בְּנֵ֣י, יִשְׂרָאֵ֔ל, בְּנֵ֣י
நியாயாதிபதிகள் 20:19

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் காலமே எழுந்து புறப்பட்டு, கிபியாவுக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள்.

בְנֵֽי, יִשְׂרָאֵ֖ל
நியாயாதிபதிகள் 20:20

பின்பு இஸ்ரவேல் மனுஷர் பென்யமீனோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டு, கிபியாவிலே அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய அணிவகுத்து நின்றார்கள்.

יִשְׂרָאֵ֔ל
நியாயாதிபதிகள் 20:21

ஆனாலும் பென்யமீன் புத்திரர் கிபியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலில் இருபத்தீராயிரம்பேரை அன்றையதினம் தரையிலே விழும்படி சங்கரித்தார்கள்.

בְנֵֽי
நியாயாதிபதிகள் 20:23

அவர்கள் போய், கர்த்தருடைய சந்நிதியில் சாயங்காலமட்டும் அழுது: எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே திரும்பவும் யுத்தம் கலக்கப்போவோமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்; அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள் என்றார்.

בְנֵֽי
நியாயாதிபதிகள் 20:24

மறுநாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீன் புத்திரர் கிட்டச் சேருகிறபோது,

בְנֵֽי
நியாயாதிபதிகள் 20:27

கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; தேவனுடைய உடன்படிக்கையின் பெட்டி அந்நாட்களில் அங்கே இருந்தது.

בְנֵֽי, יִשְׂרָאֵ֖ל
நியாயாதிபதிகள் 20:30

மூன்றாம்நாளிலே பென்யமீன் புத்திரருக்கு விரோதமாய்ப் போய், முன் இரண்டுதரம் செய்ததுபோல, கிபியாவுக்குச் சமீபமாய்ப் போருக்கு அணிவகுத்து நின்றார்கள்.

בְנֵֽי
நியாயாதிபதிகள் 20:31

அப்பொழுது பென்யமீன் புத்திரர் ஜனத்திற்கு விரோதமாய்ப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு, அப்பாலே வந்து, வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் ஜனத்தில் ஏறக்குறைய முப்பது பேரை, முதல் இரண்டுதரம் செய்தது போல, வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.

בְנֵֽי
நியாயாதிபதிகள் 20:32

முன்போல நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன்புத்திரர் சொன்னார்கள்; இஸ்ரவேல் புத்திரரோ: அவர்களைப் பட்டணத்தை விட்டு அப்பாலேயிருக்கிற வழிகளிலே வரப்பண்ணும்படிக்கு, நாம் ஓடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.

וַיֹּֽאמְרוּ֙, בְּנֵ֣י, בִנְיָמִ֔ן
நியாயாதிபதிகள் 20:34

அவர்களில் எல்லா இஸ்ரவேலிலும் தெரிந்துகொள்ளப்பட்ட பதினாயிரம்பேர் கிபியாவுக்கு எதிரே வந்தார்கள்; யுத்தம் பலத்தது; ஆனாலும் தங்களுக்கு விக்கினம் நேரிட்டது என்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.

יִשְׂרָאֵ֔ל, כִּֽי
நியாயாதிபதிகள் 20:36

இஸ்ரவேலர் கிபியாவுக்கு அப்பாலே வைத்த பதிவிடையை நம்பியிருந்தபடியினாலே, பென்யமீனருக்கு இடம் கொடுத்தார்கள்; அதினாலே அவர்கள் முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன் புத்திரருக்குக் காணப்பட்டது.

בְנֵֽי
நியாயாதிபதிகள் 20:38

பட்டணத்திலிருந்து மகா பெரிய புகையை எழும்பப்பண்ணுவதே இஸ்ரவேலருக்கும் பதிவிடைக்காரருக்கும் குறிக்கப்பட்ட அடையாளமாயிருந்தது.

יִשְׂרָאֵ֖ל
நியாயாதிபதிகள் 20:39

ஆகையால் இஸ்ரவேலர் யுத்தத்திலே பின்வாங்கினபோது, பென்யமீனர்: முந்தின யுத்தத்தில் நடந்ததுபோல, அவர்கள் நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்களே என்று சொல்லி, இஸ்ரவேலரில் ஏறக்குறைய முப்பதுபேரை வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.

יִשְׂרָאֵ֖ל
நியாயாதிபதிகள் 20:41

அப்பொழுது இஸ்ரவேலர் திரும்பிக் கொண்டார்கள்; பென்யமீன் மனுஷரோ, தங்களுக்கு விக்கினம் நேரிட்டதைக் கண்டு திகைத்து,

כִּֽי
us,
heard
(Now
וַֽיִּשְׁמְעוּ֙wayyišmĕʿûva-yeesh-meh-OO
children
the
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
בִנְיָמִ֔ןbinyāminveen-ya-MEEN
Benjamin
כִּֽיkee
that
up
עָל֥וּʿālûah-LOO
gone
were
בְנֵֽיbĕnêveh-NAY
the
children
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
of
Mizpeh.)
הַמִּצְפָּ֑הhammiṣpâha-meets-PA
to
Then
וַיֹּֽאמְרוּ֙wayyōʾmĕrûva-yoh-meh-ROO
said
the
בְּנֵ֣יbĕnêbeh-NAY
children
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
Israel,
דַּבְּר֕וּdabbĕrûda-beh-ROO
Tell
how
אֵיכָ֥הʾêkâay-HA
was
נִֽהְיְתָ֖הnihĕytânee-heh-TA
wickedness?
הָֽרָעָ֥הhārāʿâha-ra-AH
this
הַזֹּֽאת׃hazzōtha-ZOTE