சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 4:21
நியாயாதிபதிகள் 4:3

அவனுக்குத் தொளாயிரம் இருப்பு ரதங்கள் இருந்தது; அவன் இஸ்ரவேல்புத்திரரை இருபது வருஷம் கொடுமையாய் ஒடுக்கினான்; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.

אֶת
நியாயாதிபதிகள் 4:4

அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.

אֶת
நியாயாதிபதிகள் 4:7

நான் யாபீனின் சேனாபதியாகிய சிசெராவையும், அவன் ரதங்களையும், அவன் சேனையையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடவில்லையா என்றாள்.

אֶת
நியாயாதிபதிகள் 4:9

அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன்; ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழும்பி, பாராக்கோடேகூடக் கேதேசுக்குப் போனாள்.

אֶת
நியாயாதிபதிகள் 4:10

அப்பொழுது பாராக்: செபுலோன் மனுஷரையும் நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம் பேரோடே போனான்; தெபொராளும் அவனோடேகூடப் போனாள்.

אֶת
நியாயாதிபதிகள் 4:11

கேனியனான் ஏபேர் என்பவன் மோசேயின் மாமனாகிய ஒபாபின் புத்திரராயிருக்கிற கேனியரை விட்டுப்பிரிந்து, கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்.

אֶת
நியாயாதிபதிகள் 4:13

சிசெரா தொளாயிரம் இருப்புரதங்களாகிய தன்னுடைய எல்லாரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா ஜனங்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிலே வரவழைத்தான்.

אֶת
நியாயாதிபதிகள் 4:14

அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.

אֶת
நியாயாதிபதிகள் 4:15

கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டிறங்கிக் கால்நடையாய் ஓடிப்போனான்.

אֶת
நியாயாதிபதிகள் 4:19

அவன் அவளைப் பார்த்து; குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால் துருத்தியைத் திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள்;

אֶת
நியாயாதிபதிகள் 4:22

பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான்; அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டுபோய்; வாரும், நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள்; அவன் அவளிடத்திற்கு வந்தபோது, இதோ, சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெறியில் அடித்திருந்தது.

אֶת, אֶת
took
Then
וַתִּקַּ֣חwattiqqaḥva-tee-KAHK
Jael
יָעֵ֣לyāʿēlya-ALE
wife
אֵֽשֶׁתʾēšetA-shet
Heber's
חֶ֠בֶרḥeberHEH-ver

אֶתʾetet
nail
a
יְתַ֨דyĕtadyeh-TAHD
of
the
tent,
הָאֹ֜הֶלhāʾōhelha-OH-hel
took
and
וַתָּ֧שֶׂםwattāśemva-TA-sem

אֶתʾetet
an
hammer
הַמַּקֶּ֣בֶתhammaqqebetha-ma-KEH-vet
hand,
her
in
בְּיָדָ֗הּbĕyādāhbeh-ya-DA
and
went
וַתָּב֤וֹאwattābôʾva-ta-VOH
unto
אֵלָיו֙ʾēlāyway-lav
softly
בַּלָּ֔אטballāṭba-LAHT
smote
and
him,
וַתִּתְקַ֤עwattitqaʿva-teet-KA

אֶתʾetet
the
nail
הַיָּתֵד֙hayyātēdha-ya-TADE
temples,
his
into
בְּרַקָּת֔וֹbĕraqqātôbeh-ra-ka-TOH
and
fastened
וַתִּצְנַ֖חwattiṣnaḥva-teets-NAHK
ground:
the
into
it
בָּאָ֑רֶץbāʾāreṣba-AH-rets
for
he
וְהֽוּאwĕhûʾveh-HOO
asleep
fast
was
נִרְדָּ֥םnirdāmneer-DAHM
and
weary.
וַיָּ֖עַףwayyāʿapva-YA-af
So
he
died.
וַיָּמֹֽת׃wayyāmōtva-ya-MOTE