சூழல் வசனங்கள் சங்கீதம் 22:23
சங்கீதம் 22:3

இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்.

יִשְׂרָאֵֽל׃
சங்கீதம் 22:7

என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி;

כָּל
சங்கீதம் 22:17

என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

כָּל
சங்கீதம் 22:27

பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.

כָּל
சங்கீதம் 22:29

பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப்பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக் கூடாதே.

כָּל
சங்கீதம் 22:30

ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.

זֶ֥רַע
Ye
that
fear
יִרְאֵ֤יyirʾêyeer-A
the
Lord,
יְהוָ֨ה׀yĕhwâyeh-VA
praise
הַֽלְל֗וּהוּhallûhûhahl-LOO-hoo
all
him;
כָּלkālkahl
ye
the
seed
זֶ֣רַעzeraʿZEH-ra
Jacob,
of
יַעֲקֹ֣בyaʿăqōbya-uh-KOVE
glorify
כַּבְּד֑וּהוּkabbĕdûhûka-beh-DOO-hoo
him;
and
fear
וְג֥וּרוּwĕgûrûveh-ɡOO-roo

מִ֝מֶּ֗נּוּmimmennûMEE-MEH-noo
all
him,
כָּלkālkahl
ye
the
seed
זֶ֥רַעzeraʿZEH-ra
of
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE