சூழல் வசனங்கள் 2-chronicles 32:3
2 நாளாகமம் 32:6

ஜனத்தின்மேல் படைத்தலைவரை வைத்து, அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னண்டையில் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:

אֶל, אֶל
2 நாளாகமம் 32:8

அவனோடிருக்கிறது மாம்சபுயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.

אֶל
2 நாளாகமம் 32:16

அவனுடைய ஊழியக்காரர் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய தாசனாகிய எசேக்கியவுக்கு விரோதமாகவும் பின்னும் அதிகமாய்ப் பேசினார்கள்.

אֶל
2 நாளாகமம் 32:19

மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள்.

אֶל
2 நாளாகமம் 32:30

இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதின் தண்ணீரை மேற்கேயிருந்து தாழத் தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.

אֶל
sent
And
וַיִּשְׁלַ֨חwayyišlaḥva-yeesh-LAHK
Jacob
יַֽעֲקֹ֤בyaʿăqōbya-uh-KOVE
messengers
מַלְאָכִים֙malʾākîmmahl-ah-HEEM
before
him
לְפָנָ֔יוlĕpānāywleh-fa-NAV
to
אֶלʾelel
Esau
עֵשָׂ֖וʿēśāway-SAHV
brother
his
אָחִ֑יוʾāḥîwah-HEEOO
unto
the
land
אַ֥רְצָהʾarṣâAR-tsa
Seir,
of
שֵׂעִ֖ירśēʿîrsay-EER
the
country
שְׂדֵ֥הśĕdēseh-DAY
of
Edom.
אֱדֽוֹם׃ʾĕdômay-DOME