சூழல் வசனங்கள் 2-peter 1:21
2 பேதுரு 1:2

தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.

אֱלֹהִ֔ים
2 பேதுரு 1:3

தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும். அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,

אֱלֹהִ֖ים
2 பேதுரு 1:4

இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

אֶת, כִּי, אֱלֹהִ֔ים
2 பேதுரு 1:6

ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,

אֱלֹהִ֔ים
2 பேதுரு 1:7

தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.

אֶת
2 பேதுரு 1:9

இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்.

הַמַּ֜יִם
2 பேதுரு 1:10

ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளை செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
2 பேதுரு 1:12

இதினிமித்தம், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை எப்பொழுதும் நினைப்பூட்ட நான் அசதியாயிரேன்.

לְמִינֵ֔הוּ, וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
2 பேதுரு 1:16

நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.

אֱלֹהִ֔ים, אֶת, הַגְּדֹלִ֑ים, אֶת
2 பேதுரு 1:17

இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியήாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,

אֱלֹהִ֖ים
2 பேதுரு 1:18

அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
2 பேதுரு 1:20

வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.

אֱלֹהִ֔ים, נֶ֣פֶשׁ
was
it
וַיִּבְרָ֣אwayyibrāʾva-yeev-RA
created
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
And
אֶתʾetet
God
הַתַּנִּינִ֖םhattannînimha-ta-nee-NEEM

הַגְּדֹלִ֑יםhaggĕdōlîmha-ɡeh-doh-LEEM
whales,
great
וְאֵ֣תwĕʾētveh-ATE
and
כָּלkālkahl
every
נֶ֣פֶשׁnepešNEH-fesh
creature
living
הַֽחַיָּ֣ה׀haḥayyâha-ha-YA
moveth,
הָֽרֹמֶ֡שֶׂתhārōmeśetha-roh-MEH-set
that
which
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
abundantly,
forth
brought
שָׁרְצ֨וּšorṣûshore-TSOO
the
waters
kind,
הַמַּ֜יִםhammayimha-MA-yeem
their
after
לְמִֽינֵהֶ֗םlĕmînēhemleh-mee-nay-HEM
and
וְאֵ֨תwĕʾētveh-ATE
every
כָּלkālkahl
fowl
winged
kind:
ע֤וֹףʿôpofe
his
after
כָּנָף֙kānāpka-NAHF
saw
לְמִינֵ֔הוּlĕmînēhûleh-mee-NAY-hoo
and
וַיַּ֥רְאwayyarva-YAHR
God
that
good.
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM


כִּיkee


טֽוֹב׃ṭôbtove