சூழல் வசனங்கள் 2-peter 1:7
2 பேதுரு 1:3

தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும். அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,

וַֽיְהִי
2 பேதுரு 1:4

இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

אֶת
2 பேதுரு 1:5

இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,

וַֽיְהִי, וַֽיְהִי
2 பேதுரு 1:8

இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.

וַֽיְהִי, וַֽיְהִי
2 பேதுரு 1:9

இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்.

וַֽיְהִי, כֵֽן׃
2 பேதுரு 1:11

இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும்பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.

וַֽיְהִי, כֵֽן׃
2 பேதுரு 1:13

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்து,

וַֽיְהִי, וַֽיְהִי
2 பேதுரு 1:14

இந்தக் கூடாரத்தில் நான் இருக்குமளவும் உங்களை நினைப்பூட்டி எழுப்பிவிடுவது நியாயமென்று எண்ணுகிறேன்.

וּבֵ֣ין
2 பேதுரு 1:15

மேலும், நான் சென்றுபோனபின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள ஏதுவுண்டாயிருக்கும்படி பிரயத்தனம்பண்ணுவேன்.

וַֽיְהִי, כֵֽן׃
2 பேதுரு 1:16

நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.

וַיַּ֣עַשׂ, אֶת, אֶת
2 பேதுரு 1:18

அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்.

וּבֵ֣ין
2 பேதுரு 1:19

அதிக உறுதியான தீர்க்கதரிசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.

וַֽיְהִי, וַֽיְהִי
2 பேதுரு 1:20

வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.

הַמַּ֔יִם
2 பேதுரு 1:21

தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.

אֶת
were
were
וַיַּ֣עַשׂwayyaʿaśva-YA-as
made
אֱלֹהִים֮ʾĕlōhîmay-loh-HEEM
And
אֶתʾetet
God

הָרָקִיעַ֒hārāqîʿaha-ra-kee-AH
the
firmament,
וַיַּבְדֵּ֗לwayyabdēlva-yahv-DALE
divided
בֵּ֤יןbênbane
and

הַמַּ֙יִם֙hammayimha-MA-YEEM
waters
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
the
which
מִתַּ֣חַתmittaḥatmee-TA-haht
under
firmament
לָרָקִ֔יעַlārāqîaʿla-ra-KEE-ah
the
וּבֵ֣יןûbênoo-VANE
from
the
הַמַּ֔יִםhammayimha-MA-yeem
waters
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
which
above
מֵעַ֣לmēʿalmay-AL
firmament:
the
לָרָקִ֑יעַlārāqîaʿla-ra-KEE-ah
and
it
was
וַֽיְהִיwayhîVA-hee
so.
כֵֽן׃kēnhane