சூழல் வசனங்கள் எசேக்கியேல் 28:25
எசேக்கியேல் 28:2

மனுபுத்திரனே நீ தீருவின் அதிபதியை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேனென்று நீ சொல்லி, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல.

כֹּֽה, אֲדֹנָ֣י
எசேக்கியேல் 28:6

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால்

אֲדֹנָ֣י, אֶת
எசேக்கியேல் 28:7

இதோ, ஜாதிகளில் மகா பலவான்களாகிய மறுதேசத்தார் உனக்கு விரோதமாய் வரப்பண்ணுவேன்; அவர்கள் உன் ஞானத்தின் அழகுக்கு விரோதமாய்த் தங்கள் பட்டயங்களை உருவி, உன் மினுக்கைக் குலைத்துப்போடுவார்கள்.

עַל
எசேக்கியேல் 28:12

மனுபுத்திரனே நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால். நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.

עַל, אֲדֹנָ֣י
எசேக்கியேல் 28:17

உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினாலுண்டான ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப் பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.

עַל, עַל
எசேக்கியேல் 28:18

உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.

עַל
எசேக்கியேல் 28:22

கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; சீதோனே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, உன் நடுவிலே மகிமைப்படுவேன்; நான் அதிலே நியாயத்தீர்ப்புகளைச் செய்து, அதிலே பரிசுத்தரென்று விளங்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

אֲדֹנָ֣י, וְנִקְדַּ֥שְׁתִּי
எசேக்கியேல் 28:24

இஸ்ரவேல் வம்சத்தாரை இகழ்ந்த அவர்களுடைய சுற்றுப்புறத்தாராகிய அனைவரிலும், இனித் தைக்கிறமுள்ளும் நோவுண்டாக்குகிற நெரிஞ்சிலும் அவர்களுக்கு இராது; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வார்கள்.

יִשְׂרָאֵ֗ל
Thus
כֹּֽהkoh
saith
אָמַר֮ʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִה֒yĕhwihyeh-VEE
gathered
have
shall
I
When
בְּקַבְּצִ֣י׀bĕqabbĕṣîbeh-ka-beh-TSEE

אֶתʾetet
house
the
בֵּ֣יתbêtbate
of
Israel
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
from
מִןminmeen
the
people
הָֽעַמִּים֙hāʿammîmha-ah-MEEM
whom
among
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
they
are
scattered,
נָפֹ֣צוּnāpōṣûna-FOH-tsoo
sanctified
be
shall
and
בָ֔םbāmvahm
sight
the
in
them
in
וְנִקְדַּ֥שְׁתִּיwĕniqdaštîveh-neek-DAHSH-tee
of
the
heathen,
בָ֖םbāmvahm
dwell
they
shall
then
לְעֵינֵ֣יlĕʿênêleh-ay-NAY
in
הַגּוֹיִ֑םhaggôyimha-ɡoh-YEEM
their
land
וְיָֽשְׁבוּ֙wĕyāšĕbûveh-ya-sheh-VOO
that
עַלʿalal
given
have
I
אַדְמָתָ֔םʾadmātāmad-ma-TAHM
to
my
servant
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
Jacob.
נָתַ֖תִּיnātattîna-TA-tee


לְעַבְדִּ֥יlĕʿabdîleh-av-DEE


לְיַעֲקֹֽב׃lĕyaʿăqōbleh-ya-uh-KOVE