சூழல் வசனங்கள் எசேக்கியேல் 46:12
எசேக்கியேல் 46:1

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாளிலும் கிழக்குக்கு எதிரான உட்பிராகாரத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வுநாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படக்கடவது.

הַפֹּנֶ֣ה, קָדִ֔ים
எசேக்கியேல் 46:2

அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாய் பிரவேசித்து, வாசல் நிலையண்டையிலே நிற்கக்கடவன்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கக்கடவர்கள்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் சாயங்காலமட்டும் பூட்டப்படாதிருப்பதாக.

אֶת, וְאֶת, שְׁלָמָ֔יו, הַשַּׁ֖עַר
எசேக்கியேல் 46:4

அதிபதி ஓய்வுநாளிலே கர்த்தருக்குப் பலியிடும் தகனபலி, பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவுமே.

בְּי֣וֹם
எசேக்கியேல் 46:7

போஜனபலியாக இளங்காளையோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளோடே தன் திராணிக்குத்தக்கதாய், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்கக்கடவன்.

כַּאֲשֶׁ֥ר
எசேக்கியேல் 46:8

அதிபதி வருகிறபோது வாசல்மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, அது வழியாய்த் திரும்பப் புறப்படக்கடவன்.

הַשַּׁ֙עַר֙
எசேக்கியேல் 46:9

தேசத்தின் ஜனங்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் தெற்கு வாசல்வழியாய்ப் புறப்படவும், தெற்குவாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் வடக்குவாசல் வழியாய்ப் புறப்படவும்கடவன்; தான் பிரவேசித்த வாசல் வழியாய்த் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப்போவானாக.

הַשַּׁ֙עַר֙
எசேக்கியேல் 46:14

அதினோடே காலைதோறும் போஜனபலியாக ஒரு மரக்கால் மாவிலே ஆறத்தொரு பங்கையும், மெல்லிய மாவைப் பிசையுபடிக்கு ஒருபடி எண்ணெயிலே மூன்றத்தொரு பங்கையும் படைக்கக்கடவாய்; இது அன்றாடம் கர்த்தருக்குப் படைக்கவேண்டிய நித்திய கட்டளையான போஜனபலி.

אֶת
எசேக்கியேல் 46:15

இப்படிக் காலைதோறும் அன்றாட தகனபலியாக ஆட்டுக்குட்டியையும் போஜனபலியையும் எண்ணெயையும் செலுத்துவார்களாக.

אֶת, וְאֶת, וְאֶת
எசேக்கியேல் 46:17

அவன் தன் ஊழியக்காரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தானேயாகில், அது விடுதலையின் வருஷமட்டும் அவனுடையதாயிருந்து, பின்பு திரும்ப அதிபதியின் வசமாய்ச் சேரும்; அதின் சுதந்தரம் அவன் குமாரருக்கே உரியது, அது அவர்களுடையதாயிருக்கும்.

וְכִֽי
எசேக்கியேல் 46:18

அதிபதியானவன் ஜனத்தை இடுக்கண் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் புறம்பாக்கி, அவர்களுடைய சுதந்தரத்திலிருந்து ஒன்றும் எடுக்கலாகாது; என் ஜனத்தில் ஒருவரும் தங்கள் சொந்தமானதற்குப் புறம்பாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடிக்கு அவன் தன் சொந்தத்திலே தன் குமாரருக்குச் சுதந்தரம் கொடுக்கக்கடவன்.

אֶת
எசேக்கியேல் 46:20

அவர் என்னை நோக்கி: குற்றநிவாரணபலியையும் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் ஆசாரியர்கள் வெளிப்பிராகாரத்திலே கொண்டுபோய் ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணாதபடிக்கு, அவர்கள் அவைகளைச் சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான ஸ்தலம் இதுவே என்றார்.

אֶת, וְאֶת, אֶת, אֶת
எசேக்கியேல் 46:24

அவர் என்னை நோக்கி: இவைகள் ஜனங்கள் இடும் பலிகளை ஆலயத்தின் பணிவிடைக்காரர் சமைக்கிற வீடுகள் என்றார்.

אֶת
one
one
וְכִֽיwĕkîveh-HEE
Now
when
יַעֲשֶׂה֩yaʿăśehya-uh-SEH
shall
prepare
הַנָּשִׂ֨יאhannāśîʾha-na-SEE
prince
the
נְדָבָ֜הnĕdābâneh-da-VA
a
voluntary
עוֹלָ֣הʿôlâoh-LA
offering
אֽוֹʾôoh
burnt
or
שְׁלָמִים֮šĕlāmîmsheh-la-MEEM
peace
נְדָבָ֣הnĕdābâneh-da-VA
offerings
voluntarily
Lord,
לַֽיהוָה֒layhwāhlai-VA
the
unto
shall
then
וּפָ֣תַֽחûpātaḥoo-FA-tahk
open
him
ל֗וֹloh

gate
אֶתʾetet
the
that
הַשַּׁ֙עַר֙haššaʿarha-SHA-AR
looketh
toward
the
הַפֹּנֶ֣הhappōneha-poh-NEH
east,
prepare
shall
he
קָדִ֔יםqādîmka-DEEM
and
וְעָשָׂ֤הwĕʿāśâveh-ah-SA

his
burnt
אֶתʾetet
offering

his
peace
עֹֽלָתוֹ֙ʿōlātôoh-la-TOH
offerings,
וְאֶתwĕʾetveh-ET
and
as
שְׁלָמָ֔יוšĕlāmāywsheh-la-MAV
did
he
day:
כַּאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
on
יַעֲשֶׂ֖הyaʿăśeya-uh-SEH
the
sabbath
forth;
go
shall
בְּי֣וֹםbĕyômbeh-YOME
then
he
הַשַּׁבָּ֑תhaššabbātha-sha-BAHT
shall
shut
gate.
וְיָצָ֛אwĕyāṣāʾveh-ya-TSA
the
after
and
וְסָגַ֥רwĕsāgarveh-sa-ɡAHR
going
אֶתʾetet
forth
his
הַשַּׁ֖עַרhaššaʿarha-SHA-ar


אַחֲרֵ֥יʾaḥărêah-huh-RAY


צֵאתֽוֹ׃ṣēʾtôtsay-TOH