சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 16:7
நியாயாதிபதிகள் 16:6

அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது, உன்னைச் சிறுமைப்படுத்த உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்.

שִׁמְשׁ֔וֹן
நியாயாதிபதிகள் 16:8

அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு அகணி நார்க் கயிறுகளை அவளிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள்.

יְתָרִ֥ים, לַחִ֖ים, אֲשֶׁ֣ר, לֹֽא, חֹרָ֑בוּ
நியாயாதிபதிகள் 16:10

அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னைப் பரியாசம் பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்.

שִׁמְשׁ֔וֹן
நியாயாதிபதிகள் 16:11

அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் வழங்காதிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்.

אִם, לֹֽא, וְחָלִ֥יתִי, וְהָיִ֖יתִי, כְּאַחַ֥ד, הָֽאָדָֽם׃
நியாயாதிபதிகள் 16:12

அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக் கட்டி, சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான்.

שִׁמְשׁ֔וֹן
நியாயாதிபதிகள் 16:13

பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன் நீ என் தலைமயிரின் ஏழு ஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னி விட்டால் ஆகும் என்றான்.

אִם
நியாயாதிபதிகள் 16:17

தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின் மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.

וַיֹּ֤אמֶר, לֹֽא, אִם, וְחָלִ֥יתִי, וְהָיִ֖יתִי, הָֽאָדָֽם׃
நியாயாதிபதிகள் 16:18

அவன் தன் இருதயத்தையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதைத் தெலீலாள் கண்டபோது, அவள் பெலிஸ்தரின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருவிசை வாருங்கள், அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள்.

אֵלֶ֙יהָ֙
நியாயாதிபதிகள் 16:30

என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்.

אֲשֶׁ֣ר
said
unto
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
And
אֵלֶ֙יהָ֙ʾēlêhāay-LAY-HA
Samson
שִׁמְשׁ֔וֹןšimšônsheem-SHONE
her,
If
אִםʾimeem
bind
they
יַֽאַסְרֻ֗נִיyaʾasrunîya-as-ROO-nee
me
with
seven
בְּשִׁבְעָ֛הbĕšibʿâbeh-sheev-AH
withs
יְתָרִ֥יםyĕtārîmyeh-ta-REEM
green
לַחִ֖יםlaḥîmla-HEEM
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
were
never
לֹֽאlōʾloh
dried,
חֹרָ֑בוּḥōrābûhoh-RA-voo
weak,
be
I
shall
then
וְחָלִ֥יתִיwĕḥālîtîveh-ha-LEE-tee
and
be
וְהָיִ֖יתִיwĕhāyîtîveh-ha-YEE-tee
as
another
כְּאַחַ֥דkĕʾaḥadkeh-ah-HAHD
man.
הָֽאָדָֽם׃hāʾādāmHA-ah-DAHM