சூழல் வசனங்கள் ரோமர் 12:3
ரோமர் 12:1

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

διὰ, τῷ
ரோமர் 12:2

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

μὴ, τῷ, ἀλλὰ, εἰς, τὸ, τὸ, τὸ
ரோமர் 12:4

ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல,

γὰρ, ἐν
ரோமர் 12:5

அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.

ἐν, ὁ
ரோமர் 12:6

நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்.

τῆς, πίστεως
ரோமர் 12:7

ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,

ἐν, ὁ, ἐν
ரோமர் 12:8

புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்து கொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதாலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.

ὁ, ἐν, ὁ, ἐν, ὁ, ἐν, ὁ, ἐν
ரோமர் 12:9

உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள்.

τὸ, τῷ
ரோமர் 12:10

சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.

εἰς
ரோமர் 12:11

அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.

μὴ, τῷ, τῷ
ரோமர் 12:14

உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள், ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.

μὴ
ரோமர் 12:16

ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்.

τὸ, εἰς, μὴ, ἀλλὰ, μὴ, παρ'
ரோமர் 12:18

கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.

τὸ
ரோமர் 12:19

பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.

μὴ, ἀλλὰ
ரோமர் 12:20

அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.

ὁ, γὰρ
ரோமர் 12:21

நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

μὴ, ἀλλὰ, ἐν, τῷ, τὸ
himself
ΛέγωlegōLAY-goh
of
I
γὰρgargahr
say,
διὰdiathee-AH
For
τῆςtēstase
through
χάριτοςcharitosHA-ree-tose
the
τῆςtēstase
grace
δοθείσηςdotheisēsthoh-THEE-sase

given
μοιmoimoo
unto
me,
every
παντὶpantipahn-TEE
man
τῷtoh
to

ὄντιontiONE-tee
that
ἐνenane
is
ὑμῖνhyminyoo-MEEN
among
μὴmay
you,
not
highly
more
ὑπερφρονεῖνhyperphroneinyoo-pare-froh-NEEN
think
to
than
παρ'parpahr

hooh
he
ought
δεῖdeithee
think;
to
φρονεῖνphroneinfroh-NEEN
but
ἀλλὰallaal-LA
to
think
φρονεῖνphroneinfroh-NEEN

εἰςeisees
soberly,
τὸtotoh
every
man
σωφρονεῖνsōphroneinsoh-froh-NEEN
to
ἑκάστῳhekastōake-AH-stoh
according
as
ὡςhōsose
God
dealt
hath
hooh
the
measure
θεὸςtheosthay-OSE
of
faith.
ἐμέρισενemerisenay-MAY-ree-sane


μέτρονmetronMAY-trone


πίστεωςpisteōsPEE-stay-ose