சூழல் வசனங்கள் 2-chronicles 32:16
2 நாளாகமம் 32:3

நகரத்திற்குப் புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைபண்ணினான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள்.

אֶל
2 நாளாகமம் 32:6

ஜனத்தின்மேல் படைத்தலைவரை வைத்து, அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னண்டையில் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:

אֶל, אֶל
2 நாளாகமம் 32:8

அவனோடிருக்கிறது மாம்சபுயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.

אֶל
2 நாளாகமம் 32:19

மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள்.

אֶל
2 நாளாகமம் 32:24

அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அவன் கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும்போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணி, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார்.

לְבַדּ֑וֹ
2 நாளாகமம் 32:30

இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதின் தண்ணீரை மேற்கேயிருந்து தாழத் தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.

אֶל
them
And
he
וַיִּתֵּן֙wayyittēnva-yee-TANE
delivered
into
the
hand
בְּיַדbĕyadbeh-YAHD
servants,
his
of
עֲבָדָ֔יוʿăbādāywuh-va-DAV
every
drove
עֵ֥דֶרʿēderA-der

עֵ֖דֶרʿēderA-der
by
themselves;
לְבַדּ֑וֹlĕbaddôleh-VA-doh
said
and
וַ֤יֹּאמֶרwayyōʾmerVA-yoh-mer
unto
אֶלʾelel
his
servants,
עֲבָדָיו֙ʿăbādāywuh-va-dav
over
Pass
עִבְר֣וּʿibrûeev-ROO
before
me,
לְפָנַ֔יlĕpānayleh-fa-NAI
space
a
וְרֶ֣וַחwĕrewaḥveh-REH-vahk
put
and
תָּשִׂ֔ימוּtāśîmûta-SEE-moo
betwixt
בֵּ֥יןbênbane
drove
עֵ֖דֶרʿēderA-der
and
וּבֵ֥יןûbênoo-VANE
drove.
עֵֽדֶר׃ʿēderA-der