சூழல் வசனங்கள் 2-chronicles 32:4
2 நாளாகமம் 32:17

தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் தங்கள் ஜனங்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் ஜனங்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நிந்திக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் நிருபங்களையும் எழுதினான்.

לֵאמֹ֔ר
2 நாளாகமம் 32:18

அவர்கள் அலங்கத்தின்மேலிருக்கிற எருசலேமின் ஜனங்களைப் பயப்படுத்தி,கலங்கப்பண்ணி, தாங்கள் நகரத்தைப்பிடிக்கும்படி, அவர்களைப் பார்த்து: யூதபாஷையிலே மகா சத்தமாய்க் கூப்பிட்டு,

לַֽאדֹנִ֖י, לְעֵשָׂ֑ו
2 நாளாகமம் 32:25

எசேக்கியா தனக்காகச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல் மேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபமூண்டது.

יַֽעֲקֹ֔ב
2 நாளாகமம் 32:28

தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும், சகலவகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.

עִם
2 நாளாகமம் 32:32

எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்திலும் எழுதியிருக்கிறது.

יַֽעֲקֹ֔ב
And
he
commanded
וַיְצַ֤וwayṣǎwvai-TSAHV
them,
saying,
אֹתָם֙ʾōtāmoh-TAHM
Thus
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
speak
ye
shall
כֹּ֣הkoh
unto
my
lord
תֹֽאמְר֔וּןtōʾmĕrûntoh-meh-ROON
Esau;
לַֽאדֹנִ֖יlaʾdōnîla-doh-NEE
thus,
saith
לְעֵשָׂ֑וlĕʿēśāwleh-ay-SAHV
servant
כֹּ֤הkoh
Thy
אָמַר֙ʾāmarah-MAHR
Jacob
עַבְדְּךָ֣ʿabdĕkāav-deh-HA
with
Laban,
have
יַֽעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
sojourned
עִםʿimeem
I
לָבָ֣ןlābānla-VAHN
and
stayed
there
גַּ֔רְתִּיgartîɡAHR-tee
until
וָֽאֵחַ֖רwāʾēḥarva-ay-HAHR
now:
עַדʿadad


עָֽתָּה׃ʿāttâAH-ta