சூழல் வசனங்கள் 2-chronicles 32:6
2 நாளாகமம் 32:3

நகரத்திற்குப் புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைபண்ணினான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள்.

אֶל
2 நாளாகமம் 32:8

அவனோடிருக்கிறது மாம்சபுயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.

אֶל
2 நாளாகமம் 32:16

அவனுடைய ஊழியக்காரர் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய தாசனாகிய எசேக்கியவுக்கு விரோதமாகவும் பின்னும் அதிகமாய்ப் பேசினார்கள்.

אֶל
2 நாளாகமம் 32:17

தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் தங்கள் ஜனங்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் ஜனங்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நிந்திக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் நிருபங்களையும் எழுதினான்.

לֵאמֹ֑ר
2 நாளாகமம் 32:19

மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள்.

לֵאמֹ֑ר, אֶל, עֵשָׂ֔ו
2 நாளாகமம் 32:25

எசேக்கியா தனக்காகச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல் மேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபமூண்டது.

עִמּֽוֹ׃
2 நாளாகமம் 32:30

இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதின் தண்ணீரை மேற்கேயிருந்து தாழத் தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.

אֶל
returned
And
the
וַיָּשֻׁ֙בוּ֙wayyāšubûva-ya-SHOO-VOO
messengers
הַמַּלְאָכִ֔יםhammalʾākîmha-mahl-ah-HEEM
to
אֶֽלʾelel
Jacob,
יַעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
came
We
בָּ֤אנוּbāʾnûBA-noo
to
אֶלʾelel
thy
brother
אָחִ֙יךָ֙ʾāḥîkāah-HEE-HA
Esau,
אֶלʾelel
also
and
עֵשָׂ֔וʿēśāway-SAHV
he
cometh
וְגַם֙wĕgamveh-ɡAHM
to
meet
thee,
הֹלֵ֣ךְhōlēkhoh-LAKE
four
and
לִקְרָֽאתְךָ֔liqrāʾtĕkāleek-ra-teh-HA
hundred
וְאַרְבַּעwĕʾarbaʿveh-ar-BA
men
מֵא֥וֹתmēʾôtmay-OTE
with
אִ֖ישׁʾîšeesh
him.
עִמּֽוֹ׃ʿimmôee-moh