சூழல் வசனங்கள் 2-chronicles 32:7
2 நாளாகமம் 32:10

அசீரியா ராஜாவாகிய சனகெரிப் சொல்லுகிறது என்னவென்றால், முற்றிக்கை போடப்பட்ட எருசலேமிலே நீங்கள் இருக்கும்படிக்கு, நீங்கள் எதின்மேல் நம்பிக்கையாயிருக்கிறீர்கள்?

אֶת, אֶת, לִשְׁנֵ֥י, מַֽחֲנֽוֹת׃
2 நாளாகமம் 32:17

தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் தங்கள் ஜனங்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் ஜனங்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நிந்திக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் நிருபங்களையும் எழுதினான்.

אֶת
2 நாளாகமம் 32:19

மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள்.

אֶת, אֶת, אֶת
2 நாளாகமம் 32:22

இப்படிக் கர்த்தர் எசேக்கியாவையும் எருசலேமின் குடிகளையும் அசீரியருடைய ராஜாவாகிய சனகெரிபின் கைக்கும் மற்ற எல்லாருடைய கைக்கும் நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார்.

אֶת, וְאֶת, וְאֶת
2 நாளாகமம் 32:23

அநேகம்பேர் கர்த்தருக்கென்று எருசலேமுக்குக் காணிக்கைகளையும், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு உச்சிதங்களையும் கொண்டுவந்தார்கள்; அவன் இதற்குப்பிற்பாடு சகல ஜாதிகளின் பார்வைக்கும் மேன்மைப்பட்டவனாயிருந்தான்.

אֶת, אֶת, אֲשֶׁר
2 நாளாகமம் 32:30

இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதின் தண்ணீரை மேற்கேயிருந்து தாழத் தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.

יַֽעֲקֹ֛ב
2 நாளாகமம் 32:31

ஆகிலும் பாபிலோன் பிரபுக்களின் ஸ்தானாபதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தைக் கேட்க அவனிடத்துக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் அவன் இருதயத்தில் உண்டான எல்லாவற்றையும் அறியும்படி அவனைச் சோதிக்கிறதற்காக தேவன் அவனைக் கைவிட்டார்.

אֶת
2 நாளாகமம் 32:32

எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்திலும் எழுதியிருக்கிறது.

אֶת
was
afraid
וַיִּירָ֧אwayyîrāʾva-yee-RA
Then
Jacob
יַֽעֲקֹ֛בyaʿăqōbya-uh-KOVE
greatly
מְאֹ֖דmĕʾōdmeh-ODE
was
and
וַיֵּ֣צֶרwayyēṣerva-YAY-tser
distressed:
divided
he
ל֑וֹloh
and
וַיַּ֜חַץwayyaḥaṣva-YA-hahts

the
אֶתʾetet
people
הָעָ֣םhāʿāmha-AM
that
with
אֲשֶׁרʾăšeruh-SHER
him,
and
the
flocks,
אִתּ֗וֹʾittôEE-toh
and
herds,
וְאֶתwĕʾetveh-ET
camels,
the
and
הַצֹּ֧אןhaṣṣōnha-TSONE
into
two
וְאֶתwĕʾetveh-ET
bands;
הַבָּקָ֛רhabbāqārha-ba-KAHR


וְהַגְּמַלִּ֖יםwĕhaggĕmallîmveh-ha-ɡeh-ma-LEEM


לִשְׁנֵ֥יlišnêleesh-NAY


מַֽחֲנֽוֹת׃maḥănôtMA-huh-NOTE