சூழல் வசனங்கள் எசேக்கியேல் 23:19
எசேக்கியேல் 23:9

ஆகையால் அவளுடைய சிநேகிதரின் கையிலே, அவள் மோகித்திருந்த அசீரியபுத்திரரின் கையிலே, நான் அவளை ஒப்புக்கொடுத்தேன்.

אֲשֶׁ֥ר
எசேக்கியேல் 23:14

அவள் தன் வேசித்தனங்களில் அதிகரித்தாள்; சுவரில் ஜாதிலிங்கத்தால் சித்திரந்தீர்ந்த கல்தேயரின் புருஷ சுரூபங்களைக் கண்டாள்.

תַּזְנוּתֶ֑יהָ
எசேக்கியேல் 23:18

இவ்விதமாய் அவள் தன் வேசித்தனங்களை வெளிப்படுத்தி, தன்னை நிர்வாணமாக்கினபோது, என் மனம் அவளுடைய சகோதரியை விட்டுப் பிரித்ததுபோல அவளையும் விட்டுப் பிரிந்தது.

אֶת
எசேக்கியேல் 23:22

ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன் மனதுவிட்டுப் பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும்வரப்பண்ணுவேன்.

אֶת
எசேக்கியேல் 23:26

அவர்கள் உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்காரமான ஆபரணங்களைப் பறித்துக்கொள்ளுவார்கள்.

אֶת
எசேக்கியேல் 23:37

அவர்கள் விபசாரம்பண்ணினார்கள், அவர்கள் கைகளில் இரத்தமும் இருக்கிறது; அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களோடே விபசாரம்பண்ணி தாங்கள் எனக்குப் பெற்ற தங்கள் பிள்ளைகளையும் அவைகளுக்கு இரையாகத் தீக்கடக்கப்பண்ணினார்கள்.

אֶת
எசேக்கியேல் 23:38

அன்றியும் அவர்கள் என் பரிசுத்தஸ்தலத்தை அந்நாளிலேதானே தீட்டுப்படுத்தி, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.

אֶת
எசேக்கியேல் 23:39

அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் நரகலான விக்கிரகங்களுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என் பரிசுத்தஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்நாளில்தானே அதற்குள் பிரவேசித்தார்கள்; இதோ, என் ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள்.

אֶת
Yet
she
multiplied
וַתַּרְבֶּ֖הwattarbeva-tahr-BEH

אֶתʾetet
her
whoredoms,
תַּזְנוּתֶ֑יהָtaznûtêhātahz-noo-TAY-ha
remembrance
to
calling
in
לִזְכֹּר֙lizkōrleez-KORE

אֶתʾetet
the
days
יְמֵ֣יyĕmêyeh-MAY
youth,
her
of
נְעוּרֶ֔יהָnĕʿûrêhāneh-oo-RAY-ha
wherein
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
harlot
the
played
had
she
זָנְתָ֖הzontâzone-TA
in
the
land
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets
of
Egypt.
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem