சூழல் வசனங்கள் எசேக்கியேல் 23:28
எசேக்கியேல் 23:7

அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும், தான் மோகித்த அனைவரோடும் தன் வேசித்தனங்களை நடப்பித்து, அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள்.

אֲשֶׁר
எசேக்கியேல் 23:13

அவளும் அசுத்தமானாளென்றும், அவர்கள் இருவரும் ஒரே வழியில்போனார்களென்றும் கண்டேன்.

כִּ֣י
எசேக்கியேல் 23:17

அப்பொழுது பாபிலோன் புத்திரர் அவளண்டையிலே சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; அவள் இவர்களால் தீட்டுப்பட்டுப்போன பின்பு, அவள் மனது அவர்களை விட்டுப் பிரிந்தது.

מֵהֶֽם׃
எசேக்கியேல் 23:18

இவ்விதமாய் அவள் தன் வேசித்தனங்களை வெளிப்படுத்தி, தன்னை நிர்வாணமாக்கினபோது, என் மனம் அவளுடைய சகோதரியை விட்டுப் பிரித்ததுபோல அவளையும் விட்டுப் பிரிந்தது.

נָקְעָ֥ה
எசேக்கியேல் 23:22

ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன் மனதுவிட்டுப் பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும்வரப்பண்ணுவேன்.

אֲדֹנָ֣י, אֲשֶׁר, נָקְעָ֥ה, נַפְשֵׁ֖ךְ
எசேக்கியேல் 23:30

நீ புறஜாதிகளைப் பின்தொடர்ந்து, அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன் வேசித்தனத்தினிமித்தம் இவைகள் உனக்குச் செய்யப்படும்.

אֲשֶׁר
எசேக்கியேல் 23:32

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் சகோதரியினுடைய ஆழமும் அகலமுமானதும் நிறைய வார்க்கப்பட்டதுமான பாத்திரத்தைக் குடித்து, நகைப்பும் பரியாசமுமாவாய்.

אָמַר֙, אֲדֹנָ֣י
எசேக்கியேல் 23:35

ஆகையால், நீ என்னை மறந்து, என்னை உனக்குப் புறம்பே தள்ளிவிட்டதினிமித்தம், நீ உன் முறைகேட்டையும் உன் வேசித்தனங்களையும் சுமப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אָמַר֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה
எசேக்கியேல் 23:37

அவர்கள் விபசாரம்பண்ணினார்கள், அவர்கள் கைகளில் இரத்தமும் இருக்கிறது; அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களோடே விபசாரம்பண்ணி தாங்கள் எனக்குப் பெற்ற தங்கள் பிள்ளைகளையும் அவைகளுக்கு இரையாகத் தீக்கடக்கப்பண்ணினார்கள்.

כִּ֣י, אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 23:46

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்களுக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தைவரப்பண்ணி, அவர்களை அலைச்சலுக்கும் கொள்ளைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.

אֲדֹנָ֣י
them
כִּ֣יkee
them
כֹ֤הhoh
of
אָמַר֙ʾāmarah-MAHR
of
For
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
thus
יְהוִ֔הyĕhwiyeh-VEE
saith
הִנְנִי֙hinniyheen-NEE
the
Lord
God;
נֹֽתְנָ֔ךְnōtĕnāknoh-teh-NAHK
Behold,
deliver
will
I
בְּיַ֖דbĕyadbeh-YAHD
thee
into
hand
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
the
whom
שָׂנֵ֑אתśānētsa-NATE
hatest,
thou
into
בְּיַ֛דbĕyadbeh-YAHD
the
hand
whom
from
אֲשֶׁרʾăšeruh-SHER
is
alienated:
נָקְעָ֥הnoqʿânoke-AH
thy
mind
נַפְשֵׁ֖ךְnapšēknahf-SHAKE


מֵהֶֽם׃mēhemmay-HEM