சூழல் வசனங்கள் எசேக்கியேல் 23:39
எசேக்கியேல் 23:5

அகோலாள் என்னுடையவளாயிருக்கும்போது சோரம்போனாள்.

אֶל
எசேக்கியேல் 23:12

மகா அலங்கார உடுப்புள்ள தரும் அதிபதிகளும், குதிரைகள் ஏறுகிற வீரரும், செளந்தரியமுள்ள வாலிபருமான சமீபதேசத்தாராகிய அசீரிய புத்திரர்மேல் மோகங்கொண்டாள்.

אֶל
எசேக்கியேல் 23:14

அவள் தன் வேசித்தனங்களில் அதிகரித்தாள்; சுவரில் ஜாதிலிங்கத்தால் சித்திரந்தீர்ந்த கல்தேயரின் புருஷ சுரூபங்களைக் கண்டாள்.

אֶל
எசேக்கியேல் 23:18

இவ்விதமாய் அவள் தன் வேசித்தனங்களை வெளிப்படுத்தி, தன்னை நிர்வாணமாக்கினபோது, என் மனம் அவளுடைய சகோதரியை விட்டுப் பிரித்ததுபோல அவளையும் விட்டுப் பிரிந்தது.

אֶת
எசேக்கியேல் 23:19

அவர் எகிப்துதேசத்திலே வேசித்தனம் பண்ணின தன் வாலிபத்தின் நாட்களை நினைத்து, தன் வேசித்தனங்களில் அதிகரித்துப்போனாள்.

אֶת, אֶת
எசேக்கியேல் 23:22

ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன் மனதுவிட்டுப் பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும்வரப்பண்ணுவேன்.

אֶת
எசேக்கியேல் 23:26

அவர்கள் உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்காரமான ஆபரணங்களைப் பறித்துக்கொள்ளுவார்கள்.

אֶת
எசேக்கியேல் 23:37

அவர்கள் விபசாரம்பண்ணினார்கள், அவர்கள் கைகளில் இரத்தமும் இருக்கிறது; அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களோடே விபசாரம்பண்ணி தாங்கள் எனக்குப் பெற்ற தங்கள் பிள்ளைகளையும் அவைகளுக்கு இரையாகத் தீக்கடக்கப்பண்ணினார்கள்.

אֶת
எசேக்கியேல் 23:38

அன்றியும் அவர்கள் என் பரிசுத்தஸ்தலத்தை அந்நாளிலேதானே தீட்டுப்படுத்தி, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.

אֶת
எசேக்கியேல் 23:40

இதுவுமல்லாமல், தூரத்திலுள்ள புருஷரிடத்திற்குத் தூது அனுப்பி, அவர்களை வரவழைத்தார்கள், அவர்கள் வந்தார்கள்; அவர்களுக்கென்று நீ குளித்து, உன் கண்களில் மையிட்டுக்கொண்டு, ஆபரணங்களால் உன்னை அலங்கரித்து,

וְהִנֵּה
எசேக்கியேல் 23:42

அவளிடத்திலே அந்தச் சந்தடியின் இரைச்சல் அடங்கின பின்பு, ஜனத்திரளான புருஷரையும் அழைத்தனுப்பினார்கள்; சபேயர் வனாந்தரத்திலிருந்து கொண்டுவரப்பட்டார்கள்; இவர்கள் அவர்களுடைய கைகளில் கடகங்களையும் அவர்களுடைய தலைகளில் அலங்காரமான கிரீடங்களையும் போட்டார்கள்.

אֶל
எசேக்கியேல் 23:44

பரஸ்திரீயினிடத்திலே பிரவேசிக்குமாப்போல அவளிடத்தில் பிரவேசித்தார்கள்; இந்தப்பிரகாரமாக முறைகேடானவர்களாகிய அகோலாளிடத்திலும் அகோலிபாளிடத்திலும் பிரவேசித்தார்கள்.

אֶל
For
when
they
had
slain
וּֽבְשַׁחֲטָ֤םûbĕšaḥăṭāmoo-veh-sha-huh-TAHM

אֶתʾetet
children
their
בְּנֵיהֶם֙bĕnêhembeh-nay-HEM
to
their
idols,
לְגִלּ֣וּלֵיהֶ֔םlĕgillûlêhemleh-ɡEE-loo-lay-HEM
then
they
came
וַיָּבֹ֧אוּwayyābōʾûva-ya-VOH-oo
into
my
אֶלʾelel
sanctuary
מִקְדָּשִׁ֛יmiqdāšîmeek-da-SHEE
day
בַּיּ֥וֹםbayyômBA-yome
same
the
הַה֖וּאhahûʾha-HOO
profane
to
לְחַלְּל֑וֹlĕḥallĕlôleh-ha-leh-LOH
it;
and,
lo,
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
thus
כֹ֥הhoh
have
they
done
עָשׂ֖וּʿāśûah-SOO
in
the
midst
בְּת֥וֹךְbĕtôkbeh-TOKE
of
mine
house.
בֵּיתִֽי׃bêtîbay-TEE