சூழல் வசனங்கள் கலாத்தியர் 4:17
கலாத்தியர் 4:2

தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்.

ἀλλὰ
கலாத்தியர் 4:5

காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.

ἵνα, ἵνα
கலாத்தியர் 4:11

நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்.

ὑμᾶς, ὑμᾶς
கலாத்தியர் 4:18

நல்விஷயத்தில் வைராக்கியம் பராட்டுவது நல்லதுதான்; அதை நான் உங்களிடத்தில் இருக்கும்பொழுதுமாத்திரமல்ல, எப்பொழுதும் பாராட்டவேண்டும்.

ὑμᾶς
கலாத்தியர் 4:20

உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறபடியால், நான் இப்பொழுது உங்களிடத்தில் வந்திருந்து, வேறுவகையாகப் பேச விரும்புகிறேன்.

ὑμᾶς
கலாத்தியர் 4:27

அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, களிப்பாய் எழும்பி ஆர்ப்பரி; புருஷனுள்ளவளைப் பார்க்கிலும் அநாத ஸ்திரீக்கே அதிக பிள்ளைகளுண்டு என்று எழுதியிருக்கிறது.

οὐ
கலாத்தியர் 4:30

அதைக்குறித்து வேதம் என்னசொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது.

ἀλλὰ, οὐ
கலாத்தியர் 4:31

இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம்.

ἀλλὰ
but
They
zealously
ζηλοῦσινzēlousinzay-LOO-seen
affect
ὑμᾶςhymasyoo-MAHS
you,
not
οὐouoo
well;
καλῶςkalōska-LOSE
yea,
ἀλλὰallaal-LA
exclude
you,
ἐκκλεῖσαιekkleisaiake-KLEE-say
would
ὑμᾶςhymasyoo-MAHS
they
θέλουσινthelousinTHAY-loo-seen
that
ἵναhinaEE-na
them.
ye
might
αὐτοὺςautousaf-TOOS
affect
ζηλοῦτε·zēloutezay-LOO-tay