சூழல் வசனங்கள் ஆதியாகமம் 50:16
ஆதியாகமம் 50:1

அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தஞ்செய்தான்.

יוֹסֵ֖ף
ஆதியாகமம் 50:4

துக்கங்கொண்டாடும் நாட்கள் முடிந்தபின், யோசேப்பு பார்வோனின் குடும்பத்தாரை நோக்கி: உங்கள் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததானால், நீங்கள் பார்வோனின் காது கேட்க அவருக்கு அறிவிக்க வேண்டியது என்னவென்றால்,

אֶל, לֵאמֹ֑ר, לֵאמֹֽר׃
ஆதியாகமம் 50:7

அப்படியே யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்பண்ணப் போனான். பார்வோனுடைய அரமனையிலிருந்த பெரியவர்களாகிய அவனுடைய சகல உத்தியோகஸ்தரும் எகிப்து தேசத்திலுள்ள சகல பெரியோரும்,

יוֹסֵ֖ף
ஆதியாகமம் 50:17

ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச் சொன்னபோது, அவன் அழுதான்.

יוֹסֵ֖ף
ஆதியாகமம் 50:19

யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா;

יוֹסֵ֖ף
ஆதியாகமம் 50:24

யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப் போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தை விட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப் பண்ணுவார் என்று சொன்னதுமன்றி;

אֶל, אֶל
ஆதியாகமம் 50:25

தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான்.

לֵאמֹ֑ר
And
they
sent
a
messenger
וַיְצַוּ֕וּwayṣawwûvai-TSA-woo
unto
אֶלʾelel
Joseph,
יוֹסֵ֖ףyôsēpyoh-SAFE
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
father
Thy
אָבִ֣יךָʾābîkāah-VEE-ha
did
command
צִוָּ֔הṣiwwâtsee-WA
before
לִפְנֵ֥יlipnêleef-NAY
he
died,
מוֹת֖וֹmôtômoh-TOH
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE