சூழல் வசனங்கள் ஆதியாகமம் 50:26
ஆதியாகமம் 50:4

துக்கங்கொண்டாடும் நாட்கள் முடிந்தபின், யோசேப்பு பார்வோனின் குடும்பத்தாரை நோக்கி: உங்கள் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததானால், நீங்கள் பார்வோனின் காது கேட்க அவருக்கு அறிவிக்க வேண்டியது என்னவென்றால்,

יוֹסֵ֔ף
ஆதியாகமம் 50:8

யோசேப்பின் வீட்டார் யாவரும், அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரும் அவனோடேகூடப் போனார்கள். தங்கள் குழந்தைகளையும், தங்கள் ஆடுமாடுகளையும்மாத்திரம் கோசேன் நாட்டில் விட்டுப் போனார்கள்.

יוֹסֵ֔ף
ஆதியாகமம் 50:13

அவனைக் கானான் தேசத்துக்குக் கொண்டுபோய், ஆபிரகாம் மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே தனக்குச் சொந்தக் கல்லறை பூமியாக ஏத்தியனாகிய எப்பெரோனிடத்தில் வாங்கின நிலத்திலுள்ள குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.

אֹת֔וֹ
ஆதியாகமம் 50:22

யோசேப்பும் அவன் தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு நூற்றுப்பத்து வருஷம் உயிரோடிருந்தான்.

יוֹסֵ֔ף, מֵאָ֥ה, וָעֶ֖שֶׂר
ஆதியாகமம் 50:23

யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.

בֶּן
ஆதியாகமம் 50:25

தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான்.

יוֹסֵ֔ף
being
died,
וַיָּ֣מָתwayyāmotva-YA-mote
So
יוֹסֵ֔ףyôsēpyoh-SAFE
Joseph
old:
hundred
בֶּןbenben
an
and
מֵאָ֥הmēʾâmay-AH
ten
וָעֶ֖שֶׂרwāʿeśerva-EH-ser
years
שָׁנִ֑יםšānîmsha-NEEM
embalmed
they
and
וַיַּֽחַנְט֣וּwayyaḥanṭûva-ya-hahn-TOO
put
was
he
and
him,
אֹת֔וֹʾōtôoh-TOH
in
a
coffin
וַיִּ֥ישֶׂםwayyîśemva-YEE-sem
in
Egypt.
בָּֽאָר֖וֹןbāʾārônba-ah-RONE


בְּמִצְרָֽיִם׃bĕmiṣrāyimbeh-meets-RA-yeem