சூழல் வசனங்கள் மத்தேயு 23:18
மத்தேயு 23:1

பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி:

αὐτοῦ
மத்தேயு 23:3

ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.

ἂν
மத்தேயு 23:4

சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.

τῷ
மத்தேயு 23:6

விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,

ἐν, ἐν
மத்தேயு 23:7

சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்:

ἐν
மத்தேயு 23:9

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.

ἐν
மத்தேயு 23:16

குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.

Ὃς, ἂν, ὀμόσῃ, ἐν, τῷ, οὐδέν, ἐστιν·, ὃς, δ', ἂν, ὀμόσῃ, ἐν, τῷ, ὀφείλει
மத்தேயு 23:20

ஆகையால், பலிபீடத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் அதின் பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.

ἐν, τῷ, θυσιαστηρίῳ, ἐν, ἐν, ἐπάνω
மத்தேயு 23:21

தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.

ἐν, τῷ, ἐν, ἐν, τῷ
மத்தேயு 23:22

வானத்தின் பேரில் சத்தியம் பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின் பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர் பேரிலும் சத்தியம் பண்ணுகிறான்.

ἐν, τῷ, ἐν, τῷ, ἐν, τῷ, ἐπάνω, αὐτοῦ
மத்தேயு 23:30

எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.

ἐν, ἂν, ἐν, τῷ
மத்தேயு 23:34

ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்திலே அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களின் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பபடுத்துவீர்கள்.

ἐν
மத்தேயு 23:39

கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும் இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ἂν, ἐν
And,
καί,kaikay
Whosoever
Ὃςhosose

ἐὰνeanay-AN
shall
swear
ὀμόσῃomosēoh-MOH-say
by
ἐνenane
the
τῷtoh
altar,
θυσιαστηρίῳthysiastēriōthyoo-see-ah-stay-REE-oh
nothing;
it
οὐδένoudenoo-THANE
is
ἐστιν·estinay-steen

ὃςhosose
but
δ'dth
whosoever
ἂνanan
sweareth
ὀμόσῃomosēoh-MOH-say
by
ἐνenane
the
τῷtoh
gift
δώρῳdōrōTHOH-roh
that
τῷtoh
upon
is
ἐπάνωepanōape-AH-noh
it,
αὐτοῦautouaf-TOO
he
is
guilty.
ὀφείλειopheileioh-FEE-lee