சூழல் வசனங்கள் ஏசாயா 45:18
ஏசாயா 45:6

என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

אֲנִ֥י, יְהוָ֖ה, וְאֵ֥ין, עֽוֹד׃
ஏசாயா 45:7

ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.

אֲנִ֥י, יְהוָ֖ה
ஏசாயா 45:8

வானங்களே உயர இருந்து சொரியுங்கள்; ஆகாயமண்டலங்கள் நீதியைப்பொழியக்கடவது; பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக; கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன்.

אֲנִ֥י, יְהוָ֖ה
ஏசாயா 45:14

எகிப்தின் சம்பாத்தியமும், எத்தியோப்பியாவின் வர்த்தகலாபமும், நெடிய ஆட்களாகிய சபேயரின் வர்த்தகலாபமும், உன்னிடத்திற்குத் தாண்டிவந்து, உன்னுடையதாகும்; அவர்கள் உன் பின்னே சென்று, விலங்கிடப்பட்டு நடந்துவந்து: உன்னுடனேமாத்திரம் தேவன் இருக்கிறார் என்றும், அவரையல்லாமல் வேறே தேவன் இல்லையென்றும் சொல்லி, உன்னைப்பணிந்துகொண்டு, உன்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

וְאֵ֥ין
ஏசாயா 45:17

இஸ்ரவேலோ கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.

לֹא
ஏசாயா 45:22

பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.

וְאֵ֥ין, עֽוֹד׃
is
כִּ֣יkee
there
כֹ֣הhoh
am
אָֽמַרʾāmarAH-mahr
For
thus
יְ֠הוָהyĕhwâYEH-va
saith
Lord
בּוֹרֵ֨אbôrēʾboh-RAY
the
that
הַשָּׁמַ֜יִםhaššāmayimha-sha-MA-yeem
created
ה֣וּאhûʾhoo
heavens;
הָאֱלֹהִ֗יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
the
himself
יֹצֵ֨רyōṣēryoh-TSARE
God
that
הָאָ֤רֶץhāʾāreṣha-AH-rets
formed
the
וְעֹשָׂהּ֙wĕʿōśāhveh-oh-SA
earth
made
ה֣וּאhûʾhoo
and
he
כֽוֹנְנָ֔הּkônĕnāhhoh-neh-NA
it;
established
hath
לֹאlōʾloh
it
not
תֹ֥הוּtōhûTOH-hoo
vain,
in
בְרָאָ֖הּbĕrāʾāhveh-ra-AH
it,
he
לָשֶׁ֣בֶתlāšebetla-SHEH-vet
created
to
be
inhabited:
יְצָרָ֑הּyĕṣārāhyeh-tsa-RA
it
אֲנִ֥יʾănîuh-NEE
he
formed
I
יְהוָ֖הyĕhwâyeh-VA
Lord;
the
and
none
וְאֵ֥יןwĕʾênveh-ANE
else.
עֽוֹד׃ʿôdode