சூழல் வசனங்கள் 2-chronicles 32:28
2 நாளாகமம் 32:2

சனகெரிப் வந்து, எருசலேமின்மேல் யுத்தம்பண்ண நோக்கங்கொண்டிருப்பதை எசேக்கியா கண்டபோது,

יַֽעֲקֹב֙
2 நாளாகமம் 32:4

அசீரியா ராஜாக்கள் வந்து, அதிக தண்ணீரைக் கண்டுபிடிப்பானேன் என்று சொல்லி, அநேகம் ஜனங்கள் கூடி, எல்லா ஊற்றுகளையும் நாட்டின் நடுவில் பாயும் ஓடையையும் தூர்த்துப்போட்டார்கள்.

עִם
2 நாளாகமம் 32:8

அவனோடிருக்கிறது மாம்சபுயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.

אִם
2 நாளாகமம் 32:11

நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை அசீரியருடைய ராஜாவின் கைக்குத் தப்புவிப்பார் என்று எசேக்கியா சொல்லி, நீங்கள் பசியினாலும் தாகத்தினாலும் சாகும்படி உங்களைப் போதிக்கிறான் அல்லவா?

כִּֽי
2 நாளாகமம் 32:20

இதினிமித்தம் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தித்து, வானத்தைநோக்கி அபயமிட்டார்கள்.

כִּֽי
2 நாளாகமம் 32:25

எசேக்கியா தனக்காகச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல் மேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபமூண்டது.

לֹ֤א
2 நாளாகமம் 32:26

எசேக்கியாவின் மனமேட்டிமையினிமித்தம் அவனும் எருசலேமின் குடிகளும் தங்களைத் தாழ்த்தினபடியினால், கர்த்தருடைய கடுங்கோபம் எசேக்கியாவின் நாட்களிலே அவர்கள்மேல் வரவில்லை.

כִּ֖י, אִם
2 நாளாகமம் 32:30

இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதின் தண்ணீரை மேற்கேயிருந்து தாழத் தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.

כִּֽי
And
he
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
no
Jacob,
לֹ֤אlōʾloh
called
be
shall
יַֽעֲקֹב֙yaʿăqōbya-uh-KOVE
more
יֵֽאָמֵ֥רyēʾāmēryay-ah-MARE
name
עוֹד֙ʿôdode
Thy
שִׁמְךָ֔šimkāsheem-HA

כִּ֖יkee
but
אִםʾimeem
Israel:
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
for
כִּֽיkee
as
a
prince
hast
thou
power
שָׂרִ֧יתָśārîtāsa-REE-ta
with
עִםʿimeem
God
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
and
with
וְעִםwĕʿimveh-EEM
men,
אֲנָשִׁ֖יםʾănāšîmuh-na-SHEEM
and
hast
prevailed.
וַתּוּכָֽל׃wattûkālva-too-HAHL