சூழல் வசனங்கள் 2-chronicles 32:8
2 நாளாகமம் 32:3

நகரத்திற்குப் புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைபண்ணினான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள்.

אֶל
2 நாளாகமம் 32:6

ஜனத்தின்மேல் படைத்தலைவரை வைத்து, அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னண்டையில் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:

אֶל, אֶל
2 நாளாகமம் 32:16

அவனுடைய ஊழியக்காரர் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய தாசனாகிய எசேக்கியவுக்கு விரோதமாகவும் பின்னும் அதிகமாய்ப் பேசினார்கள்.

אֶל
2 நாளாகமம் 32:19

மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள்.

אֶל
2 நாளாகமம் 32:26

எசேக்கியாவின் மனமேட்டிமையினிமித்தம் அவனும் எருசலேமின் குடிகளும் தங்களைத் தாழ்த்தினபடியினால், கர்த்தருடைய கடுங்கோபம் எசேக்கியாவின் நாட்களிலே அவர்கள்மேல் வரவில்லை.

אִם
2 நாளாகமம் 32:28

தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும், சகலவகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.

אִם
2 நாளாகமம் 32:29

அவன் தனக்குப் பட்டணங்களைக் கட்டுவித்து ஏராளமான ஆடுமாடுகளை வைத்திருந்தான்; தேவன் அவனுக்கு மகாதிரளான ஆஸ்தியைக் கொடுத்தார்.

וַיֹּ֕אמֶר
2 நாளாகமம் 32:30

இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதின் தண்ணீரை மேற்கேயிருந்து தாழத் தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.

אֶל
And
said,
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
If
אִםʾimeem
come
יָב֥וֹאyābôʾya-VOH
Esau
עֵשָׂ֛וʿēśāway-SAHV
to
אֶלʾelel
company,
the
הַמַּֽחֲנֶ֥הhammaḥăneha-ma-huh-NEH
one
הָֽאַחַ֖תhāʾaḥatha-ah-HAHT
it,
smite
and
וְהִכָּ֑הוּwĕhikkāhûveh-hee-KA-hoo
then
the
other
company
וְהָיָ֛הwĕhāyâveh-ha-YA
left
is
which
הַמַּֽחֲנֶ֥הhammaḥăneha-ma-huh-NEH
shall
escape.
הַנִּשְׁאָ֖רhannišʾārha-neesh-AR


לִפְלֵיטָֽה׃liplêṭâleef-lay-TA