சூழல் வசனங்கள் ஏசாயா 45:3
ஏசாயா 45:4

வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு நாமம் தரித்தேன்.

לְךָ֙
ஏசாயா 45:6

என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

לְמַ֣עַן
ஏசாயா 45:7

ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.

חֹ֔שֶׁךְ
ஏசாயா 45:11

இஸ்ரவேலின் பரிசுத்தரும͠அவனை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக்குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள்.

יְהוָ֛ה
ஏசாயா 45:15

இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர்.

אֱלֹהֵ֥י
ஏசாயா 45:19

நான் அந்தரங்கத்திலும் பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப்பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர்.

חֹ֔שֶׁךְ
ஏசாயா 45:25

இஸ்ரவேலின் சந்ததியாகிய யாவரும் கர்த்தருக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள்.

יִשְׂרָאֵֽל׃
thee
am
And
give
וְנָתַתִּ֤יwĕnātattîveh-na-ta-TEE
will
I
thee
לְךָ֙lĕkāleh-HA
the
treasures
אוֹצְר֣וֹתʾôṣĕrôtoh-tseh-ROTE
of
darkness,
riches
חֹ֔שֶׁךְḥōšekHOH-shek
hidden
and
of
וּמַטְמֻנֵ֖יûmaṭmunêoo-maht-moo-NAY
secret
מִסְתָּרִ֑יםmistārîmmees-ta-REEM
places,
that
know
לְמַ֣עַןlĕmaʿanleh-MA-an
mayest
תֵּדַ֗עtēdaʿtay-DA
thou
כִּֽיkee
that
I,
אֲנִ֧יʾănîuh-NEE
the
Lord,
יְהוָ֛הyĕhwâyeh-VA
which
call
name,
thy
הַקּוֹרֵ֥אhaqqôrēʾha-koh-RAY
by
the
God
בְשִׁמְךָ֖bĕšimkāveh-sheem-HA
of
Israel.
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY


יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE