சூழல் வசனங்கள் மத்தேயு 23:23
மத்தேயு 23:1

பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி:

καὶ
மத்தேயு 23:2

வேதபாரகரும், பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;

γραμματεῖς, καὶ, Φαρισαῖοι
மத்தேயு 23:3

ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.

ὑμῖν, καὶ, τὰ, μὴ, καὶ
மத்தேயு 23:4

சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.

καὶ, καὶ
மத்தேயு 23:5

தங்கள் கிரியைகளெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரத்தின் தொங்கல்களைப் பெரிதாக்கி,

τὰ, τὸ, τὰ, καὶ, τὰ
மத்தேயு 23:6

விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,

τὴν, καὶ
மத்தேயு 23:7

சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்:

καὶ, καὶ
மத்தேயு 23:8

நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்; நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.

μὴ
மத்தேயு 23:9

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.

καὶ, μὴ
மத்தேயு 23:12

தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.

καὶ
மத்தேயு 23:13

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.

Οὐαὶ, ὑμῖν, γραμματεῖς, καὶ, Φαρισαῖοι, ὑποκριταί, ὅτι, τὴν
மத்தேயு 23:14

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.

Οὐαὶ, γραμματεῖς, καὶ, Φαρισαῖοι, ὅτι, καὶ
மத்தேயு 23:15

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

Οὐαὶ, ὑμῖν, γραμματεῖς, καὶ, Φαρισαῖοι, ὑποκριταί, ὅτι, τὴν, καὶ, τὴν, ποιῆσαι, καὶ
மத்தேயு 23:16

குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.

Οὐαὶ, ὑμῖν, τοῦ
மத்தேயு 23:17

மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ?

καὶ, τὸν
மத்தேயு 23:19

மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?

καὶ, τὸ, τὸ, τὸ, τὸ
மத்தேயு 23:20

ஆகையால், பலிபீடத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் அதின் பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.

καὶ
மத்தேயு 23:21

தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.

καὶ, καὶ
மத்தேயு 23:22

வானத்தின் பேரில் சத்தியம் பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின் பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர் பேரிலும் சத்தியம் பண்ணுகிறான்.

καὶ, τοῦ, καὶ
மத்தேயு 23:24

குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்.

τὸν, τὴν
மத்தேயு 23:25

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும், அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.

Οὐαὶ, ὑμῖν, γραμματεῖς, καὶ, Φαρισαῖοι, ὑποκριταί, ὅτι, τὸ, τοῦ, καὶ, καὶ
மத்தேயு 23:26

குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.

τὸ, τοῦ, καὶ, καὶ, τὸ
மத்தேயு 23:27

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள்., அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.

Οὐαὶ, ὑμῖν, γραμματεῖς, καὶ, Φαρισαῖοι, ὑποκριταί, ὅτι, καὶ
மத்தேயு 23:28

அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.

καὶ, καὶ
மத்தேயு 23:29

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து,

Οὐαὶ, ὑμῖν, γραμματεῖς, καὶ, Φαρισαῖοι, ὑποκριταί, ὅτι, καὶ, τὰ
மத்தேயு 23:30

எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.

καὶ
மத்தேயு 23:31

ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்.

ὅτι
மத்தேயு 23:32

நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள்.

καὶ, τὸ
மத்தேயு 23:34

ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்திலே அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களின் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பபடுத்துவீர்கள்.

καὶ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ
மத்தேயு 23:35

நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.

τοῦ, τοῦ, τοῦ, τοῦ, καὶ, τοῦ
மத்தேயு 23:36

இவைகளெல்லாம் இந்தச் சந்ததியார்மேல் வருமென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ὑμῖν, ταῦτα, τὴν
மத்தேயு 23:37

எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.

καὶ, τὰ, τὰ, καὶ
மத்தேயு 23:38

இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.

ὑμῖν
மத்தேயு 23:39

கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும் இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ὑμῖν
matters
Οὐαὶouaioo-A
Woe
unto
ὑμῖνhyminyoo-MEEN
you,
γραμματεῖςgrammateisgrahm-ma-TEES
scribes
καὶkaikay
and
Φαρισαῖοιpharisaioifa-ree-SAY-oo
Pharisees,
ὑποκριταίhypokritaiyoo-poh-kree-TAY
hypocrites!
ὅτιhotiOH-tee
for
tithe
pay
ἀποδεκατοῦτεapodekatouteah-poh-thay-ka-TOO-tay
ye
τὸtotoh

of
ἡδύοσμονhēdyosmonay-THYOO-oh-smone
mint
καὶkaikay
and
τὸtotoh

ἄνηθονanēthonAH-nay-thone
anise
καὶkaikay
and
τὸtotoh

κύμινονkyminonKYOO-mee-none
cummin,
καὶkaikay
and
have
ἀφήκατεaphēkateah-FAY-ka-tay
omitted
τὰtata
the
βαρύτεραbaryterava-RYOO-tay-ra
weightier
the
law,
τοῦtoutoo
of
νόμουnomouNOH-moo

τὴνtēntane
judgment,
κρίσινkrisinKREE-seen

καὶkaikay

τὸνtontone
mercy,
ἔλεονeleonA-lay-one
and
καὶkaikay

τὴνtēntane
faith:
πίστιν·pistinPEE-steen
these
ταῦταtautaTAF-ta
ought
ἔδειedeiA-thee
ye
to
have
done,
ποιῆσαιpoiēsaipoo-A-say
other
the
and
κἀκεῖναkakeinaka-KEE-na
not
to
leave
μὴmay
undone.
ἀφιέναιaphienaiah-fee-A-nay