சூழல் வசனங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 3:9
வெளிப்படுத்தின விசேஷம் 3:1

சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.

τῆς, τοῦ, καὶ, σου, ὅτι, ὅτι, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 3:2

நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.

καὶ, σου, ἐνώπιον, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 3:3

ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.

καὶ, καὶ, καὶ, καὶ, σε
வெளிப்படுத்தின விசேஷம் 3:4

ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்.

καὶ, οὐκ, καὶ, ὅτι
வெளிப்படுத்தின விசேஷம் 3:5

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.

καὶ, ἐκ, τῆς, τῆς, καὶ, ἐνώπιον, τοῦ, καὶ, ἐνώπιον, τῶν
வெளிப்படுத்தின விசேஷம் 3:7

பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது;

τῆς, τοῦ, καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 3:8

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.

σου, ἰδού,, σου, καὶ, ὅτι, καὶ, καὶ, οὐκ
வெளிப்படுத்தின விசேஷம் 3:10

என் பொறுமையைக்குறித்துச்சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.

ὅτι, τῆς, σε, ἐκ, τῆς, τοῦ, τῆς, τῆς, τῆς
வெளிப்படுத்தின விசேஷம் 3:11

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.

ἰδού,, ἵνα, σου
வெளிப்படுத்தின விசேஷம் 3:12

ஜெயங்கொள்ளுறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதியநாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.

ποιήσω, τοῦ, καὶ, καὶ, τοῦ, καὶ, τῆς, τοῦ, τῆς, ἐκ, τοῦ, τοῦ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 3:14

லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;

τῆς, καὶ, τῆς, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 3:15

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.

σου, ὅτι
வெளிப்படுத்தின விசேஷம் 3:16

இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.

ὅτι, καὶ, σε, ἐκ, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 3:17

நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;

ὅτι, ὅτι, καὶ, καὶ, καὶ, οὐκ, ὅτι, καὶ, καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 3:18

நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.

ἐκ, ἵνα, καὶ, ἵνα, καὶ, τῆς, σου, καὶ, σου, ἵνα
வெளிப்படுத்தின விசேஷம் 3:19

நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.

ἐγὼ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 3:20

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

ἰδού,, καὶ, τῆς, καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 3:21

நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.

καὶ, τοῦ
Behold,
ἰδού,idouee-THOO
I
will
make
διδωμιdidōmithee-thoh-mee
of
ἐκekake
the
τῆςtēstase
synagogue
συναγωγῆςsynagōgēssyoon-ah-goh-GASE

τοῦtoutoo
Satan,
of
Σατανᾶsatanasa-ta-NA
them
τῶνtōntone
which
say
λεγόντωνlegontōnlay-GONE-tone
they
ἑαυτοὺςheautousay-af-TOOS
Jews,
Ἰουδαίουςioudaiousee-oo-THAY-oos
are
εἶναιeinaiEE-nay
and
καὶkaikay
not,
οὐκoukook
are
εἰσὶνeisinees-EEN
but
ἀλλὰallaal-LA
lie;
do
ψεύδονταιpseudontaiPSAVE-thone-tay
behold,
ἰδού,idouee-THOO
I
will
make
ποιήσωpoiēsōpoo-A-soh
them
αὐτοὺςautousaf-TOOS
to
ἵναhinaEE-na
come
ἥξωσινhēxōsinAY-ksoh-seen
and
καὶkaikay
worship
προσκυνήσωσινproskynēsōsinprose-kyoo-NAY-soh-seen
before
ἐνώπιονenōpionane-OH-pee-one

τῶνtōntone
feet,
ποδῶνpodōnpoh-THONE
thy
σουsousoo
and
καὶkaikay
to
know
γνῶσινgnōsinGNOH-seen
that
ὅτιhotiOH-tee
I
ἐγὼegōay-GOH
have
loved
ἠγάπησάēgapēsaay-GA-pay-SA
thee.
σεsesay