சூழல் வசனங்கள் 2-kings 24:7
2 இராஜாக்கள் 24:1

அவன் நாட்களிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷம் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.

אֶת
2 இராஜாக்கள் 24:3

மனாசே தன் எல்லாச் செய்கைகளினாலும் செய்த பாவங்களினிமித்தம் யூதாவைத் தமது சமுகத்தை விட்டு அகற்றும்படி கர்த்தருடைய கட்டளையினால் அப்படி நடந்தது.

אֱלֹהֵ֣י, אֲשֶׁ֨ר
2 இராஜாக்கள் 24:4

அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார்.

וְלָֽקַחְתָּ֥
2 இராஜாக்கள் 24:5

யோயாக்கீமின் மற்ற வர்த்தமானங்களும், அவன்செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

הָאָ֣רֶץ, הַזֹּ֑את, אֶת, מִשָּֽׁם׃
2 இராஜாக்கள் 24:6

யோயாக்கீம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய யோயாக்கீன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

אֶת
2 இராஜாக்கள் 24:8

யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு வயதாயிருந்து, எருசலேமிலே மூன்று மாதம் அரசாண்டான்; எருசலேம் ஊரானாகிய எல்நாத்தானின் குமாரத்தியான அவன் தாயின்பேர் நெகுஸ்தாள்.

אֶת
2 இராஜாக்கள் 24:9

அவன் தன் தகப்பன் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

אֶת
2 இராஜாக்கள் 24:14

எருசலேமியர் அனைவரும் சகல பிரபுக்களும் சகல பராக்கிரமசாலிகளுமாகிய பதினாயிரம்பேரையும், சகல தச்சரையும் கொல்லரையும் சிறைபிடித்திக் கொண்டுபோனான்; தேசத்தில் ஏழை ஜனங்களே அல்லாமல் வேறொருவரும் மீதியாயிருக்கவில்லை.

אֲשֶׁ֨ר
2 இராஜாக்கள் 24:15

அவன் யோயாக்கீனையும், ராஜாவின் தாயையும், ராஜாவின் ஸ்திரீகளையும், அவன் பிரதானிகளையும், தேசத்தின் பராக்கிரமசாலிகளையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.

ה֗וּא
The
Lord
יְהוָ֣ה׀yĕhwâyeh-VA
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
heaven,
הַשָּׁמַ֗יִםhaššāmayimha-sha-MA-yeem
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
me
took
לְקָחַ֜נִיlĕqāḥanîleh-ka-HA-nee
house,
from
my
מִבֵּ֣יתmibbêtmee-BATE
father's
אָבִי֮ʾābiyah-VEE
land
the
from
and
וּמֵאֶ֣רֶץûmēʾereṣoo-may-EH-rets
of
my
kindred,
מֽוֹלַדְתִּי֒môladtiymoh-lahd-TEE
and
which
וַֽאֲשֶׁ֨רwaʾăšerva-uh-SHER
spake
דִּבֶּרdibberdee-BER
unto
me,
and
that
לִ֜יlee
sware
וַֽאֲשֶׁ֤רwaʾăšerva-uh-SHER
saying,
me,
unto
נִֽשְׁבַּֽעnišĕbbaʿNEE-sheh-BA
Unto
thy
seed
לִי֙liylee
will
I
give
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE

לְזַ֨רְעֲךָ֔lĕzarʿăkāleh-ZAHR-uh-HA
land;
אֶתֵּ֖ןʾettēneh-TANE
this
אֶתʾetet
he
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
shall
send
הַזֹּ֑אתhazzōtha-ZOTE
angel
his
ה֗וּאhûʾhoo
before
יִשְׁלַ֤חyišlaḥyeesh-LAHK
thee,
and
thou
shalt
take
מַלְאָכוֹ֙malʾākômahl-ah-HOH
wife
a
לְפָנֶ֔יךָlĕpānêkāleh-fa-NAY-ha
unto
my
son
וְלָֽקַחְתָּ֥wĕlāqaḥtāveh-la-kahk-TA
from
thence.
אִשָּׁ֛הʾiššâee-SHA


לִבְנִ֖יlibnîleev-NEE


מִשָּֽׁם׃miššāmmee-SHAHM