சூழல் வசனங்கள் கலாத்தியர் 4:6
கலாத்தியர் 4:1

பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை.

δέ, ὁ
கலாத்தியர் 4:2

தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்.

τοῦ
கலாத்தியர் 4:3

அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாயிருந்த காலத்தில் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம்.

τοῦ
கலாத்தியர் 4:4

நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,

τὸ, τοῦ, ἐξαπέστειλεν, ὁ, θεὸς, αὐτοῦ
கலாத்தியர் 4:11

நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்.

εἰς
கலாத்தியர் 4:13

உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன்.

τὸ
கலாத்தியர் 4:15

அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்த பாக்கியம் எங்கே? உங்கள் கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கக்கூடுமானால், அப்படியும் செய்திருப்பீர்களென்று உங்களுக்குச் சாட்சியாயிருக்கிறேன்.

கலாத்தியர் 4:18

நல்விஷயத்தில் வைராக்கியம் பராட்டுவது நல்லதுதான்; அதை நான் உங்களிடத்தில் இருக்கும்பொழுதுமாத்திரமல்ல, எப்பொழுதும் பாராட்டவேண்டும்.

τὸ
கலாத்தியர் 4:23

அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான்.

ὁ, ὁ
கலாத்தியர் 4:24

இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்; அந்த ஸ்திரீகள் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையிலுண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளைபெறுகிறது, அது ஆகார் என்பவள்தானே.

εἰς
கலாத்தியர் 4:25

ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே.

τὸ
கலாத்தியர் 4:28

சகோதரரே நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்.

δέ
கலாத்தியர் 4:29

ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினது போல, இப்பொழுதும் நடந்துவருகிறது.

ὁ, πνεῦμα
கலாத்தியர் 4:30

அதைக்குறித்து வேதம் என்னசொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது.

ὁ, τοῦ, υἱοῦ
because
ὍτιhotiOH-tee
And
δέdethay
ye
are
ἐστεesteay-stay
sons,
υἱοίhuioiyoo-OO
forth
ἐξαπέστειλενexapesteilenayks-ah-PAY-stee-lane
sent
hath

hooh
God
θεὸςtheosthay-OSE
the
τὸtotoh
Spirit
πνεῦμαpneumaPNAVE-ma

Son
τοῦtoutoo
his
υἱοῦhuiouyoo-OO
of
αὐτοῦautouaf-TOO
into
εἰςeisees

τὰςtastahs
hearts,
καρδίαςkardiaskahr-THEE-as
your
ὑμῶν,hymōnyoo-MONE
crying,
κρᾶζονkrazonKRA-zone
Abba,
Αββαabbaav-va

hooh
Father.
πατήρpatērpa-TARE